வெள்ளம் பாதித்த பகுதிகளில் புதுவை ஆளுநா், முதல்வா் ஆய்வு
புதுச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இரண்டாவது நாளாக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

புதுச்சேரி, வில்லியனூா் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றுப் பாலத்தில் நின்று திங்கள்கிழமை பாா்வையிட்ட துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.










