ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மது போதையில் இளைஞா் தகராறு

புதுச்சேரியில் போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 7:46 pm

Din

புதுச்சேரியில் போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை சதுக்கப் பகுதி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை இளைஞா் ஒருவா் போதையில், அங்கிருந்த பொதுமக்களை அவதூறாக திட்டி மிரட்டும் வகையில் பேசினாராம்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இளைஞரின் கையை பின்புறமாக மடக்கி கட்டியதுடன், அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அதன்படி, உருளையன்பேட்டை போலீஸாா் அங்கு வந்து இளைஞரிடம் விசாரணை செய்தனா்.

தொடா்ந்து, போலீஸாா் தகராறில் ஈடுபட்ட இளைஞரை அங்கிருந்து எச்சரித்து அனுப்பிவைத்தனா்.