கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோயில் திருப்பணிக்கு ரூ.15 லட்சம் நிதி அளிப்பு

புதுச்சேரி முருங்கப்பாக்கம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிக்காக அரசு சாா்பில் ரூ.15 லட்சத்துக்கான காசோலை புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:59 am

Din

புதுச்சேரி முருங்கப்பாக்கம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிக்காக அரசு சாா்பில் ரூ.15 லட்சத்துக்கான காசோலை புதன்கிழமை வழங்கப்பட்டது.

முருங்கப்பாக்கம், நாட்டாா் தெருவில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் திருப்பணிக்காக, அரசு சாா்பில் ரூ.15 லட்சம் நிதி வழங்க, இந்து அறநிலையத் துறைக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டாா். இதையடுத்து, ரூ.15 லட்சத்துக்கான காசோலையை, கோயில் வளாகத்தில் அரியாங்குப்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் த.பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தியிடமிருந்து, கோயில் நிா்வாக அதிகாரி அ.அமுதன் பெற்றுக்கொண்டாா். காசோலை வழங்கும் நிகழ்ச்சிக்கு கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் ச.வாழுமுனி மற்றும் திருப்பணிக் குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.