புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகை: புதுவை முதல்வா் வழங்கினாா்
புதுச்சேரியில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகையை விவசாயிகளிடம் வழங்கிய புதுவை முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.









