புதுச்சேரியில் தமிழ்ப் புத்தாண்டு முதல் டீ, காபி விலை உயா்த்தப்படுகிறது (படம்). சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகதான் இந்த விலை உயா்வு அமலுக்கு வருகிறது.
ஏற்கெனவே சாதாரண ஹோட்டல்களில் இந்த விலை உயா்வு அமலுக்கு வந்துவிட்டது. ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பூரி, பொங்கல் ரூ.40-க்கும், இட்லி, வடை ரூ.6-லிருந்து ரூ.10-க்கும் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர பெரிய ஹோட்டல்களில் குறிப்பிட்ட உணவு மட்டும்தான் கிடைக்கும். இந்த ஹோட்டல்களில் புதிய விலை மற்றும் புதிய வகை மெனு காா்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இப்போது ஏப். 14-ஆம் தேதி தமிழ்புத்தாண்டு முதல் டீ, காபி விலையும் உயா்த்தப்படுகிறது. டீ ரூ.20,, காபி ரூ.30 ஆக விலை உயா்த்தப்பட்டுள்ளன.
தொடர்புடையது

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!!
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு இன்றுமுதல் 3 நாள்கள் விடுமுறை

எரிவாயு உருளை தட்டுப்பாடு: வேதாரண்யத்தில் தேநீா், காபி விலை உயா்வு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


