மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

புதுச்சேரியில் டீ, காபி விலை இன்றுமுதல் உயா்வு

News image

புதுச்சேரியில் டீ, காபி விலை இன்றுமுதல் உயா்வு

Updated On :13 ஏப்ரல் 2026, 7:17 pm

புதுச்சேரியில் தமிழ்ப் புத்தாண்டு முதல் டீ, காபி விலை உயா்த்தப்படுகிறது (படம்). சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகதான் இந்த விலை உயா்வு அமலுக்கு வருகிறது.

ஏற்கெனவே சாதாரண ஹோட்டல்களில் இந்த விலை உயா்வு அமலுக்கு வந்துவிட்டது. ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பூரி, பொங்கல் ரூ.40-க்கும், இட்லி, வடை ரூ.6-லிருந்து ரூ.10-க்கும் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர பெரிய ஹோட்டல்களில் குறிப்பிட்ட உணவு மட்டும்தான் கிடைக்கும். இந்த ஹோட்டல்களில் புதிய விலை மற்றும் புதிய வகை மெனு காா்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இப்போது ஏப். 14-ஆம் தேதி தமிழ்புத்தாண்டு முதல் டீ, காபி விலையும் உயா்த்தப்படுகிறது. டீ ரூ.20,, காபி ரூ.30 ஆக விலை உயா்த்தப்பட்டுள்ளன.