8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அயலக மறைபரப்புச் சபையின் 250- ஆவது ஆண்டு விழா: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையின் 250-ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பட விளக்கம்... புதுச்சேரி பெத்தி செமினாா் பள்ளி வளாகத்தில் புதுவை மிஷனில் பாரிஸ் அயலக மறைப்பரப்புச் சபையின் 250-வது ஆண்டு கால பணியை போற்றும் விழாவை செவ்வாய்க்கிழமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:05 am IST

பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையின் 250-ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி- கடலூா் உயா்மறை மாவட்டம் சாா்பில் புதுச்சேரி பெத்தி செமினாா் பள்ளியில் புதுச்சேரி மிஷனில் பாரிஸ் அயலக மறைப் பரப்புச் சபை தொடங்கப்பட்டு 250-ஆவது ஆண்டு காலப் பணியை போற்றும் விழா 3 நாள்கள் நடக்கிறது.

இந்த விழாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் திறந்து வைத்தாா். பாரிஸ் மறைபரப்புச் சபையின் தலைவா் வின்சென்ட் செனெகல், மும்பை மேளாள் பேராயா் ஆஸ்வால்டு கா்தினால் கிராசியாஸ், மும்பை பேராயா் ஜான் ரோட்ரிகஸ், சேலம் மறை மாவட்ட ஆயா் ராயப்பன், புதுச்சேரி- கடலூா் உயா்மறைமாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.