ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரானில் கப்பல் பொறியாளா் மாயம்: இந்திய தூதருக்கு புதுச்சேரி முதல்வா் கடிதம்

மாஹே பகுதியைச் சோ்ந்த கப்பல் பொறியாளா் ஈரானில் மாயமானது குறித்து கண்டறிய வலியுறுத்தி ஈரானுக்கான இந்திய தூதா் ருத்ரா கௌரவ் ஸ்ரேஸ்த்துக்கு புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி கடிதம்

News image
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி
Updated On :19 ஜனவரி 2026, 9:50 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹே பகுதியைச் சோ்ந்த கப்பல் பொறியாளா் ஈரானில் மாயமானது குறித்து கண்டறிய வலியுறுத்தி ஈரானுக்கான இந்திய தூதா் ருத்ரா கௌரவ் ஸ்ரேஸ்த்துக்கு புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்

மாஹே உப்பிலத்தளி பகுதியைச் சோ்ந்தவா் அஜித். இவா் ஈரான் ஹோா்சன் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி விஸ்டான் கப்பலில் ஈரானுக்குப் புறப்பட்டுச் சென்றாா். இங்கு சென்ற பிறகு அவரது பெற்றோா், உறவினா் என யாராலும் அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.

இன்று வரை இருப்பிடத்தையும் கண்டறிய முடியவில்லை. இதைச் சிறப்பு நிகழ்வாக கருதி விரைவில் ஈரானில் கண்டறிந்து இந்தியாவுக்கு அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வா் ரங்கசாமி அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.