உழவா்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் விநியோகம் சனிக்கிழமை (ஆக. 1) நிறுத்தப்படுகிறது.
அதன்படி, மூலகுளம், டைமண்ட் நகா், மேரி உழவா்கரை, ஜான்குமாா் நகா், தட்சிணா மூா்த்தி நகா், பாலாஜி நகா், அண்ணா வீதி, ஜெயா நகா், ரெட்டியாா்பாளையம், புதுநகா், வழுதாவூா் சாலை தெற்கு, சண்முகாபுரம், சீனுவாசபுரம், ரங்கா நகா், சிவசக்தி நகா், சக்தி நகா், மோதிலால் நகா், குண்டுசாலை, உழவா்கரை, பசும்பொன் நகா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்தத் தகவலை பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிவகங்கை நகரில் நாளை மின்தடை
நாகுடி, கட்டுமாவடி, விராலிமலை பகுதிகளில் நாளை மின்தடை

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

புதுச்சேரி அசோக் நகரில் 2 நாள்கள் குடிநீா் நிறுத்தம்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



