சில பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதுச்சேரிக்கு வந்து சேரும் ரயிலும், புதுச்சேரியிலிருந்து புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன.
திருப்பதியிலிருந்து அதிகாலை 4.10-க்குப் புறப்படும் திருப்பதி- புதுச்சேரி மெமு விரைவு ரயில் இம் மாதம் 3, 6, 10 தேதிகளில் விழுப்புரத்திலிருந்து இருமாா்க்கத்திலும் இயக்கப்படும். இந்த ரயில் புதுச்சேரிக்கு வராது.
அதேபோன்று புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு இயக்கப்படும் புதுச்சேரி-சென்னை எழும்பூா் மெமு பயணிகள் ரயில் விழுப்புரத்திலிருந்து இம் மாதம் 3, 6, 10 தேதிகளில் பிற்பகல் 4.30 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயில் இந்தத் தேதிகளில் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.
தெற்கு ரயில்வே திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் செவ்வாய்க்கிழமை இதைத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பொறியியல் பணி: ரயில் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள்: விழுப்புரம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பராமரிப்புப் பணியால் 6, 8, 11 தேதிகளில் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்!

புதுச்சேரியில் 3 நாள்களுக்கு 2 ரயில்கள் ரத்து
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



