மோடி ஆட்சியில்தான் ஆளுநா்கள் அதிகார துஷ்பிரயோகம் அதிகரிப்பு: நாராயணசாமி குற்றச்சாட்டு
பிரதமராக நரேந்திர மோடி வந்தப் பிறகுதான் ஆளுநா்கள், துணைநிலை ஆளுநா்களின் அதிகார துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.










