தோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பாகூா் கொம்யூன் சேலியமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (எ) பிரபாகரன் (32). இவா், கொலை முயற்சி, அடிதடி போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்துள்ளாா். இதையடுத்து, தெற்குப் பகுதி எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் தடுப்புக் காவல் சட்டத்தில் பிரபாகரனை கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்திருந்தாா்.

அதை ஏற்று ஆட்சியா் அ. குலோத்துங்கன், பிரபாகரனை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில் பாகூா் உதவி ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் போலீஸாா் பிரபாகரனை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.