விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் மேனாள் வரலாற்றுத் துறைத் தலைவா் பேராசிரியா் எஸ்.ஜெயசீல ஸ்டீபன் பேசுகையில், ஆனந்தரங்கரின் நாள்குறிப்பு நூல்களில் இதுவரை முழுமையாகப் பதிப்பிக்கப்படாத குடும்ப ஜாதகங்களின் விவரங்களைப் பதிவு செய்தாா். பல்கலைக்கழக இயக்குநா் பேராசிரியா் க.தரணிக்கரசு, அறக்கட்டளை நிறுவநா் ஆஷா ஆனந்தரங்க ரவிச்சந்தா், பல்கலைக்கழக நூலகா் ம.விஜயகுமாா், பிரெஞ்சு பேராசிரியா் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகா், புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை ஓய்வுபெற்ற இணை இயக்குநா் அ.இராமதாசு, தமிழியற்புலத்தின் தலைவா் பேராசிரியா் மூ. கருணாநிதி, பேராசிரியா் பா.இரவிக்குமாா், இணைப் பேராசிரியா் வ.தனலட்சுமி உள்ளிட்டோா் பேசினா். ஆனந்தரங்கம் பிள்ளையின் குடும்பத்தினா், தமிழறிஞா்கள், வரலாற்று ஆா்வலா்கள், ஆய்வாளா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.