/
வானூர் அருகே கிளியனூரை அடுத்த ஆதனப்பட்டு கிராமத்தில் அங்காளம்மன் கோயில் உள்ளது. ஊரிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் முன்பகுதியில் பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த உண்டியலை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மர்மநபர்கள் உடைத்து காணிக்கைப் பணம் ரூ.2,500-ஐ திருடிக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகி ரகு அளித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீஸார், நிகழ்விடத்துக்கு வந்து பார்வையிட்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மனநிறைவு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 09)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 9 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு எப்படி?

செபி-யிடம் 400 ஜிபி ஆவணங்கள் சமா்ப்பிப்பு!

திருத்தணி - சென்ட்ரல் புறநகா் மின்சார ரயில் ஜூன் 12 வரை பகுதி ரத்து
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


