மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மிதிவண்டிகள்!
தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் சிறாா்கள், மாணவா்கள் வீட்டில் முடங்கியுள்ளதால், அவா்களுக்கான மிதிவண்டிகள் (சைக்கிள்கள்), விளையாட்டுப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

விழுப்புரம் நேருஜி சாலையிலுள்ள மிதிவண்டி விற்பனைக் கடையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள சிறாா்களுக்கான மிதிவண்டிகள்.






