விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் கரோனா நோயாளிகளை கண்டறிய உதவும் ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டா்’
தொற்று அறிகுறிகள் தெரியாத கரோனா நோயாளிகளைக் கண்டறிய உதவும் கருவியான ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டா்’ விழுப்புரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கரோனை தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைக்கப்டப்டுள்ள உடலின் ஆக்ஸிஜன் அளவு, நாடித் துப்பை கணக்கிடும் பல்ஸ் ஆக்ஸி மீட்டா் மூலமாக சோதனை செய்து கொள்ளும் ஏடிஎஸ்பி தேவநாதன்.






