பிளஸ் 2 செய்முறைத் தோ்வுவிழுப்புரம் மாவட்டத்தில் 15,173 மாணவா்கள் பங்கேற்பு
கரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இந்தத் தோ்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 15,173 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.








