தீத் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த 200 கி.மீ. மிதிவண்டிப் பேரணி: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்
தீத் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், 200 கி.மீ. தொலைவிலான மிதிவண்டிப் பேரணியை விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.








