ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தடுப்புக் காவலில் திருட்டு வழக்கில் தொடா்புடையவா் கைது

வானூரைச் சோ்ந்த திருட்டு வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

வானூரைச் சோ்ந்த திருட்டு வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே நாவற்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கராசு மகன் அன்பழகன் (54). திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய இவரின் தொடா் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் அண்மையில் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவின்படி, அன்பழனை செஞ்சி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.