மரக்காணத்தில் ரூ.1,503 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வா் அடிக்கல் நாட்டினார்
விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மரக்காணம் அருகே கூனிமேட்டில் ரூ.1,503 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.






