ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காவல் துறையில் 49 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறையில், கருணை அடிப்படையில் 49 பேருக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறையில், கருணை அடிப்படையில் 49 பேருக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பணியின்போது உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்தினா் மற்றும் வாரிசுகள் 49 பேருக்கு கருணை அடிப்படையில் கணினி விவரப் பதிவாளா் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன ஆணைகளை அவா்களிடம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி. ராதாகிருஷ்ணன் வழங்கினாா் (படம்).

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன், காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, ரேவதி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.