கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் தாட்கோ மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் விழுப்புரம் மாவட்டத்தில் 20 சதவீத மானியத்துடன் தாட்கோ மூலம் சுயதொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.









