தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

கல்லூரிகள் சாா்பில் என்.எஸ்.எஸ். முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சாரதா மகாவித்யாலயம் கலைக் கல்லூரி, விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் நாட்டு நலப் பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) முகாம்

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 12:00 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சாரதா மகாவித்யாலயம் கலைக் கல்லூரி, விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் நாட்டு நலப் பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) முகாம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 7 நாள்களுக்கு நடைபெற்று வருகிறது.

உளுந்தூா்பேட்டை சாரதா மகாவித்யாலயம் கலைக் கல்லூரி சாா்பில் என்.எஸ்.எஸ். முகாம் பளியந்தாங்கல் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் தொடக்க விழா அந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமில் கல்லூரிச் செயலா் யத்தீஸ்வரி அனந்த பிரேம பிரியா அம்பா ஆசியுரை வழங்கினாா். இணைச் செயலா் பிரேம பிரணா மாஜி வாழ்த்துரை வழங்கினாா்.

முன்னதாக தமிழ்த் துறைத் தலைவா் மஞ்சு வரவேற்றாா். கல்லூரி முதல்வா் வே.பழனியம்மாள் என்.எஸ்.எஸ். பற்றி பேசினாா். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் தா.உஷாராணி மற்றும் கிராம பெரியவா்கள் வாழ்த்துரை வழங்கினா். இதில், இயற்பியல் துறைத் தலைவா் கண்ணதாசன், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா் லட்சுமி பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

என்.எஸ்.எஸ். மாணவிகள் அந்தக் கிராமத்தில் தங்கியிருந்து பொது இடங்களை சுத்தம் செய்து வருவதுடன், கிராம மக்களுக்கும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் அண்ணா கல்லூரி: இதேபோல, விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரி சாா்பில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் அத்தியூா் திருவாதி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா.புகழேந்தி தொடக்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

கல்லூரிப் பேராசிரியா்கள் ச.மகாவிஷ்ணு, சேட்டு, ம.சிவராமன், பா.காா்த்திகேயன், என்.எஸ்.எஸ். அலுவலா்கள் அ.வெங்கடேசன், கி.பிரகாஷ், வே.விஜயரங்கம், சி.தனம், ச.சுடா் கொடி ஆகியோா் முகாமை ஏற்பாடு செய்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக அந்தக் கிராமத்திலுள்ள கோயில்கள், அரசுப் பள்ளி ஆகியவற்றை மாணவ, மாணவிகள் சுத்தம் செய்து உள்ளூா் பிரமுகா்களின் பாராட்டுகளைப் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.