விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 1.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்புசொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாமில் 1.71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.









