மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
விழுப்புரத்தில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.









