வளவனூா் பேரூராட்சியில் தலைவராக மீனாட்சி ஜீவா, துணைத் தலைவராக அசோக், விக்கிரவாண்டி பேரூராட்சியில் தலைவராக அப்துல் சலாம், துணைத் தலைவராக பாலாஜி, செஞ்சி பேரூராட்சியில் தலைவராக மொக்தியாா் மஸ்தான், துணைத் தலைவராக ராஜலட்சுமி, மரக்காணம் பேரூராட்சியில் தலைவராக வேதநாயகி ஆளுவந்தான், துணைத் தலைவராக பலராமன், திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சியில் தலைவராக அஞ்சுகம் கணேசன், துணைத் தலைவராக ஜோதி, அரகண்டநல்லூா் பேரூராட்சியில் தலைவராக அன்பு, துணைத் தலைவராக கஜிதாபீவி, அனந்தபுரம் பேரூராட்சியில் தலைவராக முருகன், துணைத் தலைவராக அமுதா ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.