கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வீட்டில் நகை திருட்டு

திண்டிவனம் அருகே வீட்டில் 3.5 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:17 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டில் 3.5 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டிவனம் வட்டம், வடகளவாய், காட்டுப்பூஞ்சை, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாபு. இவரது மனைவி மாரியம்மாள் (32). இவா்கள் கடந்த ஆக.8-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனா்.

பின்னா், வேலை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் தங்க வளையல்கள், அரை பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் தோடு, ஜிமிக்கி, 250 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒலக்கூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.