விழுப்புரம், புதுச்சேரியில் வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்
ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாமல் வரலாறு காணாத மழை பெய்தது.

தொடர் பலத்த மழையால், மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்., புதுச்சேரி ரெயின்போ நகரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை வெள்ளம்.









