மழைநீரை வெளியேற்றக்கோரி சாலை மறியல்
விழுப்புரத்தில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, தங்கள் பகுதியில் சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்-கிழக்கு புதுச்சேரி சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா் நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள்.









