மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பகுதி நேர ஆசிரியா்கள் மனு
செப்டம்பா் மாதத்துக்கான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.









