மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில்முனைவோா் பயிற்சி
செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், சுயஉதவிக் குழுக்களுக்கான தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த முகாம் 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தொழில்முனைவோா் பயிற்சி முகாமை தொடங்கிவைத்துப் பேசிய செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ.








