கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போக்ஸோவில் அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:20 pm

Din

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

செஞ்சியை அடுத்த பொன்பத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் (59). அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான இவா், மாணவிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் விஜி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, ஆசிரியா் சேகா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.