கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரத்தில் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 6:35 pm

Din

விழுப்புரத்தில் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரியங்கா மற்றும் போலீஸாா் நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா். விழுப்புரம் அருந்ததியா் தெருவில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, அங்கு வீட்டின் பின்புறத்தில் மாவா புகையிலைப் பொருள் 19 கிலோ 885 கிராம் அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக வி.ராஜா (40) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.