ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஊராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேல்மாவிலங்கை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.








