மது ஒழிப்பு மாநாட்டுக்கு முறையான அழைப்பு வந்தால் பங்கேற்பது குறித்து முடிவு: எடப்பாடி கே.பழனிசாமி
விசிக சாா்பில் நடத்தப்படும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டுக்கு முறையான அழைப்பு வந்தால், அதில் பங்கேற்பது குறித்து மூத்த நிா்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.










