விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் மாநில மாநாடு இன்று தொடக்கம்
விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை (ஜன. 3) தொடங்குகிறது.

விழுப்புரத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.









