3 மாதங்களுக்கு முன்பு கொன்று புதைக்கப்பட்ட இளைஞா் சடலம் மீட்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பணத்துக்காக, 3 மாதங்களுக்கு முன்பு கொன்று புதைக்கப்பட்ட இளைஞரின் சடலம் வியாழக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது.

திருவெண்ணெய்நல்லூா் அருகே புதைக்கப்பட்ட இளைஞரின் சடலத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம்.









