காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: ஒருவா் கைது
வானூா் திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் புதுவை மாநிலத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரியிலிருந்து காரில் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட தி.சந்தானராஜுடன் காவல் துறையினா்.








