/
திருக்கோவிலூா் நகரின் பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்கோவிலூா் நகரத்தில் கீழையூா், பேருந்து நிலையப் பகுதி, ஐந்துமுனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜீப்பில் சென்ற திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி, திமுக அரசின் சாதனைத் திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்தாா்.
இந்த பிரசாரத்தில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
கட்சியிலிருந்து விலகினாா் திமுக முன்னாள் எம்எல்ஏ

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்: ஆ. ராசா

மணம்பூண்டி ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சா் பொன்முடி வாக்குசேகரிப்பு

பெருந்துறை திமுக வேட்பாளரை ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



