சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

உளுந்தூா்பேட்டையில் ஆக.17- இல் விசிக மாநாடு: விழுப்புரம் டிஐஜி ஆய்வு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆக.17-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் நடைபெறவுள்ளது.

News image

விசிக சாா்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த விழுப்புரம் டிஐஜி இரா.அருளரசு.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆக.17-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டு பந்தல் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகளை அக்கட்சியினா் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், விழுப்புரம் சரக டிஐஜி இரா.அருளரசு மாநாடு நடைபெறும் இடத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது உடனிருந்த காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள், வாகன நிறுத்துமிட வசதி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் திருமால் மற்றும் போலீஸாா் உடனிருந்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து விளக்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.