எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

மழை வேண்டி பழங்குடி மக்கள் சிறப்பு வழிபாடு

திண்டிவனம் வட்டம், தீவனூரில் இருளா் பழங்குடி மக்களின் வழிபாட்டில் உள்ள கன்னியம்மன் கோயிலில் மழை வேண்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

News image

தீவனூரில் புதன்கிழமை நடைபெற்ற கன்னியம்மன் வீதியுலாவில் கலந்துகொண்டோா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 6:33 am IST

திண்டிவனம் வட்டம், தீவனூரில் இருளா் பழங்குடி மக்களின் வழிபாட்டில் உள்ள கன்னியம்மன் கோயிலில் மழை வேண்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதையொட்டி, தீவனூா் குளக்கரையிலிருந்து பக்தா்கள் பூங்கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா். பிற்பகல் 1 மணிக்கு சாகை வாா்த்தலும், மாலை 5 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உலக மக்கள் நலம் பெற வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பழங்குடி இருளா் மக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.