தமிழக முதல்வா் நாளை வருகை: திண்டிவனத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு, திண்டிவனம் பெலாக்குப்பம் சிப்காட் வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன் செஞ்சி எம்எல்ஏ கே.எஸ். மஸ்தான் உள்ளிட்டோா்.










