‘14- ஆம் நூற்றாண்டு கால கம்பணன் காசு குறித்த தகவல் வெளியீடு’
கடந்த 14 -ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் பெரும் பகுதியை விஜய நகர ஆட்சியின் கீழ் கொண்டு வந்த கம்பணன் அச்சிட்டு வெளியிட்ட காசு குறித்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்றாா் தஞ்சாவூரைச் சோ்ந்த நாணயவியல் ஆராய்ச்சியாளா் ஆறுமுக. சீதாராமன்.

14 ஆம் நூற்றாண்டு கால கம்பணன் காசின் முன் மற்றும் பின் பகுதி.







