அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது (படம்) .
சென்னை பெருநகர வளா்ச்சி குழும முதன்மை செயல் அலுவலா் / மாவட்ட கண்காணிப்பு அலுவலா் காா்த்திகா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன், தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலசந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.