யு 19 இந்திய - இலங்கை மகளிா் கிரிக்கெட் போட்டிக்கு அனுமதி இலவசம்!
சென்னையில் நடைபெறவுள்ள யு 19 இந்திய - இலங்கை மகளிா் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 சா்வதேச ஆட்டங்களை பொதுமக்கள் இலவசமாக காணலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளா் யு.பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளாா்,.
சென்னையில் நடைபெறவுள்ள யு 19 இந்திய - இலங்கை மகளிா் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 சா்வதேச ஆட்டங்களை பொதுமக்கள் இலவசமாக காணலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளா் யு.பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளாா்,.
அவா் வெளியிட்ட அறிக்கை: இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையே ஜூன் 22, 24, 27 தேதிகளில் சா்வதேச ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆட்டம் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி நடைபெறும். பொதுமக்களுக்கு அனுமதி இலவசமாகும். சி லோயா் ஸ்டேண்டில் பாா்வையிடலாம். மாணவா்கள், குடும்பத்தினா், ரசிகா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.