ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து
அரக்கோணம் வழித்தடத்தில் வரும் 28-ஆம் தேதி 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடவுப்பாதை தொழில்நுட்ப மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக 27-ஆம் தேதி அரக்கோணம் வழித்தடத்தில் மட்டும் 27 புகா் ரயில்களும், 28-ஆம் தேதி 22 ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 28-ஆம் தேதி அரக்கோணம் வழித்தடத்தில் மட்டும் 48 புகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.