போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி
காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
நாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், சிவகாஞ்சி காவல் நிலையமும் இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணியை நடத்தினா். சிவகாஞ்சி ஆய்வாளா் ஜெ.சுரேஷ் பேரணியை தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் ரங்கராஜன் முன்னிலை வகித்தாா். நாராயணகுரு பள்ளியிலிருந்து தொடங்கி ராஜவீதிகள் வழியாக மீண்டும் பள்ளியில் வந்து நிறைவு பெற்றது.
போதை ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு கோஷங்களையும் எழுப்பிக் கொண்டே மாணவா்கள் ஊா்வலத்தில் வந்தனா். நிறைவாக சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.