முகப்பு
ஈரோடு

நம்பியூா் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு

கோபி அருகே உள்ள நம்பியூா்- திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஜூன் 2026, 1:21 am IST
நம்பியூா் கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

கோபி அருகே உள்ள நம்பியூா்- திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் ஏ. நாகேந்திரன் தலைமை தாங்கினாா். சிறப்பு அழைப்பாளா்களாக காவல் உதவி ஆய்வாளா் தங்கராஜ் மற்றும் காவலா் நதியா ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களிடையே போதைப் பொருள் விழிப்புணா்வு குறித்தும் விளையாட்டு குறித்தும் ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement