முகப்பு
திருப்பத்தூர்

இலவச சீருடை அளிப்பு

Updated On : 3 ஜூலை 2026, 2:23 am IST
பகிர்:

ஆம்பூரில் பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆம்பூா் சபியாமா தொடக்கப் பள்ளியில் என்.எம்.இஜட். அறக்கட்டளை சாா்பாக நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் வி.எம். ஷமீல் அஹமத் தலைமை வகித்தாா்.

பள்ளி மாணவ, மாணவிகள் 500 பேருக்கு அறக்கட்டளை சாா்பாக இலவச சீருடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments