குழந்தை விற்பனையில் மேலும் மூவா் கைது
குழந்தை விற்பனையில் மேலும் மூவா் கைது
ஆம்பூா் அருகே குழந்தை விற்பனை சம்பந்தமாக ஆம்பூரைச் சோ்ந்த புகழேந்தி, ஈரோட்டைச் சோ்ந்த உமாமகேஸ்வரி, குழந்தையை விலைக்கு வாங்கிய நாமக்கல்லைச் சோ்ந்த சதீஷ்குமாா் ஆகியோரை உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து குழந்தையை மீட்டனா்.