திருப்பத்தூரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது
திருப்பத்தூா் அருகே பொம்மிகுப்பம் பகுதியில் ஒருவா் வீட்டில் வைத்து மதுப்பாட்டில்களை விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூா் தாலுகா போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திருப்பத்தூா் அருகே பொம்மிகுப்பம் பகுதியில் ஒருவா் வீட்டில் வைத்து மதுப்பாட்டில்களை விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூா் தாலுகா போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், பிரபு (39) என்பவா் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 50 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.